வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே வான மளந்தனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே வானம அறிந்தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே | ![]() |
Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts
Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts
Tuesday, 22 December 2009
தமிழ்த்தாய் வணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும் தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே !!! தமிழணங்கே!!! உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! | ![]() |
Subscribe to:
Posts (Atom)