தாய்மொழி தமிழ் ஆங்கிலம் பாடும் அன்பு மழலை கேட்டு இரசிக்கும் பெற்றோர் கூட்டம் தாங்கி வந்த தாய்மொழியில் தோண்டி வளர்க்கும் அரளிச் செடி மரமாகி மாய்க்கும் முன்னரே வெட்டறுத்து தூவுவாயாக தமிழ் விதையை. சங்கம் வளர்க்க வேண்டாம் மழலையில் தமிழ் வளர்ப்பாயாக | ![]() |
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Tuesday, 22 December 2009
தமிழ் வளர்ப்பாயாக
நீ தமிழே !
நீ தமிழே ! நீ தமிழே ! இதை விளக்கும் என் தமிழே உன்னால் என்னுயிர் வாழும் என்னுயிர் நீ ! ஆதலால் என் மெய்யும் வாழும் உயிர், மெய் வாழத் தேவை தமிழே ! என் உயிர், மெய் வாழத் தேவை நீ தமிழே !! | ![]() |
புற நானூறு
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "To us all towns are one, all men our kin. Life's good comes not from others' gift, nor ill Man's pains and pains' relief are from within. Death's no new thing; nor do our bosoms thrill When Joyous life seems like a luscious draught. When grieved, we patient suffer; for, we deem This much - praised life of ours a fragile raft Borne down the waters of some mountain stream That o'er huge boulders roaring seeks the plain Tho' storms with lightnings' flash from darken'd skies Descend, the raft goes on as fates ordain. Thus have we seen in visions of the wise ! - We marvel not at greatness of the great; Still less despise we men of low estate." | ![]() |
பழஞ்சிறப்பை மீட்போம்
வான் புகழும் திருக்குறளை உலகுக் கீந்து வகைமலிந்த கலைபலவும் வளர்த்த தாயாம் தேன்வடியும் தமிழ் மொழியின் திறத்தைப் போற்றி தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு .............திருக்குறள் தமிழன் இல்லாத நாடில்லை ஆனால் அவனுக்கு தனி நாடில்லை ...........ஈழத்தின் குரல் | ![]() |
Subscribe to:
Posts (Atom)