Tuesday 22 December 2009

பழஞ்சிறப்பை மீட்போம்

வான் புகழும் திருக்குறளை
உலகுக் கீந்து
வகைமலிந்த கலைபலவும் வளர்த்த தாயாம்

தேன்வடியும் தமிழ் மொழியின்
திறத்தைப் போற்றி
தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போம்



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
.............திருக்குறள்



தமிழன் இல்லாத நாடில்லை ஆனால்

அவனுக்கு தனி நாடில்லை

...........ஈழத்தின் குரல்

No comments:

Post a Comment