Tuesday 22 December 2009

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும்

தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே !!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!

No comments:

Post a Comment