Tuesday 22 December 2009

கண்ணதாசன்

ஆயிரங்காலத்துப் பயிர் – நம்
தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார் !
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு !

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள் !

No comments:

Post a Comment