தமிழ் கவிதைகள்
...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!
தமிழ்
காதல்
வாழ்த்து
ஈழம்
தொடர்பு கொள்ள
Tuesday, 22 December 2009
மேடைப் பேச்சு
மேடைப் பேச்சு என்பது
காலட்சேபமுமல்ல.
வசன சங்கீதமும் அல்ல.
இனிமைச் சுவையை
எல்லோருக்கும்
அளிக்கும் நா வாணிபமும் அல்ல.
கைகட்டி கேட்கும் மக்கள்
எதிரே நடத்தும் உபதேசமுமல்ல.
உயிர்ப் பிரச்சினைகளைப் ப
ற்றியக் கருத்துக்களை
வெளியிடும் களம், மேடை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment